டெல்லியில் வரும் டிசம்பர் மாதம் 4-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிடும் 5 வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர்.
ஜங்புரா தொகுதியில் ஏ.சிவா, வசீர்பூர் தொகுதியில் எஸ்.ஈஸ்வரி, ஜனக்பூரியில் சொர்ணம் காளிதாசன், புதுடெல்லியில் ஜி.எஸ்.மணி மற்றும் கல்காஜி தொகுதியில் ராமு ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
மேலும் டெல்லி மாநில, மாவட்ட மற்றும் சார்பு அணி நிர்வாகிகளும், மகளிர் அணியினரும், தொண்டர்களும் அயராது தேர்தல் பணியாற்றி வேட்பாளர்களை வெற்றியடையச் செய்ய வேண்டும் என்றும் விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜங்புரா தொகுதியில் ஏ.சிவா, வசீர்பூர் தொகுதியில் எஸ்.ஈஸ்வரி, ஜனக்பூரியில் சொர்ணம் காளிதாசன், புதுடெல்லியில் ஜி.எஸ்.மணி மற்றும் கல்காஜி தொகுதியில் ராமு ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
மேலும் டெல்லி மாநில, மாவட்ட மற்றும் சார்பு அணி நிர்வாகிகளும், மகளிர் அணியினரும், தொண்டர்களும் அயராது தேர்தல் பணியாற்றி வேட்பாளர்களை வெற்றியடையச் செய்ய வேண்டும் என்றும் விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.