புயலால் சின்னாபின்னமான பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு ரூ.3,150 கோடி உதவி
உலகமெங்கும் இருந்து பல்வேறு அமைப்புகள் பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு உதவிக்கரத்தை நீட்டியுள்ளன. இந்த நிலையில், ஆசிய வளர்ச்சி வங்கி பிலிப்பைன்ஸ் புயல் நிவாரணப்பணிகளுக்காக 523 மில்லியன் டாலர்கள் (சுமார் ரூ.3,150 கோடி) வழங்குவதாக அறிவித்துள்ளது.இந்த நாட்டுக்கு 500 மில்லியன் டாலர்கள் கடன் வழங்கவும் ஆசிய வளர்ச்சி வங்கி முன் வந்துள்ளது.
0 comments:
Post a Comment