Cine



இஸ்ரோ தலைவர் விஞ்ஞானி ராதாகிருஷ்ணன் இன்று அதிகாலை திருப்பதிசென்றார்.செவ்வாய் கிரகத்தை ஆராய அனுப்பப்படும்’மங்கள்யான்’ விண்கலம் எந்த நோக்கத்துக்காக ஏவப்படுகிறதோ அந்த செயல் வெற்றி அடைய இறைவனிடம் வேண்டிக்கொண்டார்.

0 comments:

Post a Comment

 
Top