Cine

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா இன்று தொடங்கியது. அதில், இந்தியா மட்டுமின்றி இலங்கை, லண்டன் உட்பட உலக நாடுகளிலுமிருந்து லட்சக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.
இன்று தொடங்கிய இந்த விழா 6 நாட்களுக்கு நடக்கவுள்ளது. இறுதி நாளான நவம்பர் 8-ஆம் தேதி சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

0 comments:

Post a Comment

 
Top