Cine


கிரிக்கெட் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ள சச்சின் டெண்டுல்கருக்கு மேற்குவங்கம் கிரிக்கெட் சங்கம் சார்பில் மெழுகு சிலை நிறுவப்பட்டுள்ளது.
 இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 6ம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டனில் நடைபெறுகிறது. இதில் சச்சின் தனது 199வது டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளார். இதற்கான போட்டி ஏற்பாடுகள் மற்றும் சச்சினுக்கு பிரிவு உபசார விழா ஏற்பாடுகள் மேற்குவங்கத்தில் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக ஆயிரத்து 820 கிலோ எடையில், 5 அடி 4 அங்குலம் உயரம் கொண்ட சச்சினின் உருவச் சிலை நிறுவப்பட்டுள்ளது. போட்டி தினத்தன்று இந்த சிலையை ரசிகர்களை கண்டுகளிக்க ஈடன் கார்டன் மைதானத்தில் வைக்க மேற்குவங்கம் கிரிக்கெட் சங்கம் திட்டமிட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
Top